பரம்பொருளே! பரம்பொருளே!!
உன்னை சரணடைந்தேன் பரம்பொருளே.!
அறியாமை என் கண்கள் மூடியதே பரம்பொருளே.!
அறிவின் கண் திறந்திடுவாய் பரம்பொருளே!
கரைகிறேன் என்னுள்ளே பரம்பொருளே.!
கறை கலைந்து, கரை சேர்க்க சரண் அடைந்தேன் பரம்பொருளே..!
என்னுள் இருக்கும் இருளை அகற்றிடுவாய் பரம்பொருளே..!
என்றென்றும் ஒளி தருவாய் பரம்பொருளே..!
இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன்
உங்கள்
உத் தும்பிக்கைநண்பன்
No comments:
Post a Comment